Sunday, October 10, 2010

கிலாபத் அழிக்கப்பட்டு 86 வருடங்கள் (கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை)

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை"
by One Ummah on Friday, September 17, 2010 at 8:47pm
شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاء وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ "He hath ordained for you that religion which He commended unto Noah, and that which We inspire in thee (Muhammad), and that which We commended unto Abraham and Moses and Jesus, saying: Establish the religion, and be not divided therein. Dreadful for the idolaters is that unto which thou callest them. Allah chooseth for Himself whom He will, and guideth unto Himself him who turneth (toward Him)." (Quran - 42:13) 
"கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை" 
  03.03.1924 ஆம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்த பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜியத்தை வெற்றி கொண்டனர். இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த சாம்ராஜ்யம் தேசிய வாதம் என்ற மேற்கின் விஷம் ஏற்றபட்டு முஸ்லிம் உம்மாஹ் கோமா நிலையில் போடப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக துடித்துக்கொண்டு இருக்கிறது இந்த வேலையில் முஸ்லிம் உம்மாஹ் கிலாபத்தை இழந்து இன்றுடன் 86 வருடத்தில் கால் எடுத்து வைக்கின்றது. 

Wednesday, October 6, 2010

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் "இஸ்லாம் காட்டும்நெறிமுறை"


பெண் பாதுகாகப்பட வேண்டியவள் இஸ்லாம் காட்டும்நெறிமுறை
Author - Ahmad Baqavi

பர்தா பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சு~றையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றுள்
முதன்மையாக:- அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்

என பின் வருமாறு ஆணைப்பிறப்பித்தது.

இஸ்லாமியர்களை வழிநடத்திய கலீபாக்கள்

கி. பி 632 லிருந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபாக்களின் தவகல் தரப்பட்டுள்ளது .  1924 ஆண்டுக்கு பிறகு நம்மிடையே எந்த கலீபாவும் இல்லாததால் இஸ்லாமிய உலகம் பல தேசங்களாக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறது. இதை முஸ்லிம்கள் உணர்ந்து ஒன்றுப்பட்டு நம்முடைய கிலாபத்தை உருவாக்க போராட வேண்டும் .

Sunday, October 3, 2010

முஸ்லிம் நாடுகள் (List of Islamic Countries )

எல்லை கோடுகளுக்குள் ஆக்கப்பட்ட முஸ்லிம் நாடுகள் கீழே கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் விக்கிபீடியாவிலிருந்து  எடுக்கப்பட்டது .

Saturday, October 2, 2010

Khilafah is coming back

இஸ்லாமிய மறுமலர்ச்சி: Jummah Kutbah

இஸ்லாமிய மறுமலர்ச்சி: Jummah Kutbah

Jummah Kutbah

http://www.ustream.tv/recorded/9925350

இஸ்லாமிய மறுமலர்ச்சி: கிலாஃபா ஒரே தீர்வு

இஸ்லாமிய மறுமலர்ச்சி: கிலாஃபா ஒரே தீர்வு

இஸ்லாமிய மறுமலர்ச்சி: பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'

இஸ்லாமிய மறுமலர்ச்சி: பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'